தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.